GT TEST NO 01

                 


   



பொதுத்தமிழ் தேர்வு 01


1. குறட்டை ஒலி - நூலின் ஆசிரியர் யார்?

A)மு.வ✔
B)இலட்சுமி
C)செயகாந்தன்
D)புவியரசு

2. சீவக சிந்தாமணியில் சீவகன் காந்தருவதத்தையை ---------------போரில் வென்றான்.

A)மகர யாழ்
B)யாழ்✔
C)பேரியாழ்
D)சகோடயாழ்

3. சிலப்பதிகாரத்தில் ______________யாழ் கூறப்பட்டுள்ளது.

A)3
B)4✔
C)5
D)6

4. யாழ்முறி பதிகம் பாடியவர் யார்?

A)சுந்தரர்
B)அப்பர்
C)திருஞான சம்பந்தர்✔
D)மாணிக்கவாசகர்

5. இசையோடு சிவணிய நரம்பின் மறைய என்று குறிப்பிடும் நூல்?

A)சிலப்பதிகாரம்
B)மணிமேகலை
C)தொல்காப்பியம்✔
D)திருக்குறள்

6. சேக்ஸ்பியரின் நாடகங்களை தழுவி பம்மல் சம்பந்தனார் எழுதிய நாடகம் _____________ .

A)மாக்பெத்
B)சிம்பெலின்
C)அமலாதித்தியன்
D)இவை மூன்றும்✔

7. எந்த வயதில் பம்மல் சம்பந்தனார் சுகுணவிலாச சபையைத் தொடங்கினார்?

A)18✔
B)23
C)17
D)20

8. காந்தருவ வேதம் என அழைக்கப்படுவது எது ?

A)நாடகம்
B)நாட்டியம்
C)இசை✔
D)இயல்

9. கானல் வரி, ஊசல் வரி, வேட்டிவ வரி போன்ற வரிப்பாடல்கள் பற்றி எதில் கூறப்பட்டுள்ளது?

A)சிலப்பதிகாரம்✔
B)தொல்காப்பியம்
C)திருக்குறள்
D)மணிமேகலை

10. மேனாட்டு நாடக முறைகளை தமிழில் புகுத்தியவர் யார் ?

A)கந்தசாமி
B)எம்.✔ கந்தசாமி
C)திண்டிவனம் ராமசாமி
D)சங்கரதாஸ் சுவாமி

11. சிலப்பதிகாரம் ______ , ________ வகை ஆடல்களையும், கூத்துகளையும் கூறுகிறது.

A)11,8✔
B)8,11
C)10,9
D)9,10

12. நாயக மன்னர்கள் காலத்தில் தோன்றிய நாடகம் எது?

A)நொண்டி
B)குறவஞ்சி✔
C)பள்ளு
D)ராசராசேச்சுவர

13. மரப்பாவைக் கூத்து பற்றிக் குறிப்பிடும் நூல் எது ?

A)தொல்காப்பியம்
B)புறநானூறு
C)திருக்குறள்✔
D)சிலப்பதிகாரம்

14. சரபேந்திர பூபாளக் குறவஞ்சி எங்கு நடைபெற்றது?

A)தஞ்சை✔
B)மதுரை
C)காஞ்சிபுரம்
D)கும்பகோணம்

15. தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலய கல்வெட்டு _______ ஆட்சிக் காலத்தில் நடந்த ராசராசேச்சுவர நாடகம் பற்றிக் கூறுகிறது.

A)இராசேந்திரன்
B)ராசராசசோழன்✔
C)குலோத்துங்கன்
D)மகேந்திரவர்மன்

Comments

Popular posts from this blog

GT TEST 02