Posts

GT TEST 02

1. கவி வேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்? A)ந.பிச்சமூர்த்தி B)சி.சு.செல்லப்பா C)சாலை இளந்திரையன் D)ஆலந்தூர் மோகனரங்கன்✔ 2. அரசு தொலைக்காட்சியில் தமிழ்ச்செய்தி வாசிப்பாளர் பணி செய்தவர் யார் ? A)ஈரோடு தமிழன்பன்✔ B)அப்துல் ரகுமான் C)கல்யாண்ஜி D)சாலைஇளந்திரையன் 3. இரு முறை தமிழ்ப்பல்கலைக் கழக விருது பெற்றவர் யார் ? A)ந.பிச்சமூர்த்தி B)சி.சு.செல்லப்பா C)சாலை இளந்திரையன் D)சி. .மணி ✔ 4. வால்ட்விட்மன், பாரதி ஆகியோரை முன்னோடியாக கொண்டவர் யார்? A)ந✔. பிச்சமூர்த்தி B)சி.சு.செல்லப்பா C)தருமு சிவராமு D)சி.மணி 5. புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுபவர் யார் ? A)பாரதியார் B)ந.✔ பிச்சமூர்த்தி C)தருமு சிவராமு D)சி.சு.செல்லப்பா 6. தீபம் என்ற இதழில் கவிதை எழுதிய கவிஞர் யார் ? A)ந.பிச்சமூர்த்தி B)சி.சு.செல்லப்பா C)தருமு சிவராமு D)பசுவய்யா✔ 7. காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர் யார் ? A)அசலாம்பிகை அம்மையார் B)காளமேகப்புலவர் C)ஒட்டக்கூத்தர் D)சொக்கநாதப்புலவர்✔ 8. காளமேகப்புலவரின் இயற்பெயர்களில் சரியானதை தேர்க. A)வரதன்✔ ...