GT TEST 02

1. கவி வேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A)ந.பிச்சமூர்த்தி
B)சி.சு.செல்லப்பா
C)சாலை இளந்திரையன்
D)ஆலந்தூர் மோகனரங்கன்✔

2. அரசு தொலைக்காட்சியில் தமிழ்ச்செய்தி வாசிப்பாளர் பணி செய்தவர் யார் ?

A)ஈரோடு தமிழன்பன்✔
B)அப்துல் ரகுமான்
C)கல்யாண்ஜி
D)சாலைஇளந்திரையன்

3. இரு முறை தமிழ்ப்பல்கலைக் கழக விருது பெற்றவர் யார் ?

A)ந.பிச்சமூர்த்தி
B)சி.சு.செல்லப்பா
C)சாலை இளந்திரையன்
D)சி. .மணி ✔

4. வால்ட்விட்மன், பாரதி ஆகியோரை முன்னோடியாக கொண்டவர் யார்?

A)ந✔. பிச்சமூர்த்தி
B)சி.சு.செல்லப்பா
C)தருமு சிவராமு
D)சி.மணி

5. புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுபவர் யார் ?

A)பாரதியார்
B)ந.✔ பிச்சமூர்த்தி
C)தருமு சிவராமு
D)சி.சு.செல்லப்பா

6. தீபம் என்ற இதழில் கவிதை எழுதிய கவிஞர் யார் ?

A)ந.பிச்சமூர்த்தி
B)சி.சு.செல்லப்பா
C)தருமு சிவராமு
D)பசுவய்யா✔

7. காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர் யார் ?

A)அசலாம்பிகை அம்மையார்
B)காளமேகப்புலவர்
C)ஒட்டக்கூத்தர்
D)சொக்கநாதப்புலவர்✔

8. காளமேகப்புலவரின் இயற்பெயர்களில் சரியானதை தேர்க.

A)வரதன்✔
B)பரதன்
C)ரத்தினம்
D)மகாலிங்கம்

9. வசைபாடும் திறமை பெற்றவர் யார் ?

A)பாரதியார்
B)பாரதிதாசன்
C)வாணிதாசன்
D)காளமேகப்புலவர்✔

10. இரட்டுற மொழிதல் பிரித்து எழுதுக .

A)இரண்டு + உற + மொழிதல்✔
B)இரட்டு + உற + மொழிதல்
C)இரட்டுற + மொழிதல்
D)இரண்டு + உறமொழிதல்

11. சாடும் - பொருள் தருக

A)தாக்கும்✔
B)எதிர்க்கும்
C)அழிக்கும்
D)காக்கும்

12. பாதமலர் இலக்கண குறிப்பு தருக .

A)பண்புத்தொகை
B)வினைத்தொகை
C)உவமைத்தொகை
D)உருவகம்✔

13. விருத்தப்பாக்களால் பாடப் பட்ட நூல் எது ?

A)குயில் பாட்டு
B)பாப்பா பாட்டு
C)பாஞ்சாலி சபதம்✔
D)மணிமேகலை

14. நெடுநல்வாடை என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ?

A)ஜி .யு . போப்
B)பெ . சுந் தரம்பிள்ளை✔
C)கால்டுவெல்
D)டாக்டர் .கிரௌல்

15. ராவ்பகதூர் என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது ?

A)மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
B)ஆறுமுக நாவலர்
C)பெ. சுந்தரம்பிள்ளை✔
D)வாணிதாசன்

Comments