GT TEST NO 01
பொதுத்தமிழ் தேர்வு 01
1. குறட்டை ஒலி - நூலின் ஆசிரியர் யார்?
A)மு.வ✔
B)இலட்சுமி
C)செயகாந்தன்
D)புவியரசு
2. சீவக சிந்தாமணியில் சீவகன் காந்தருவதத்தையை ---------------போரில் வென்றான்.
A)மகர யாழ்
B)யாழ்✔
C)பேரியாழ்
D)சகோடயாழ்
3. சிலப்பதிகாரத்தில் ______________யாழ் கூறப்பட்டுள்ளது.
A)3
B)4✔
C)5
D)6
4. யாழ்முறி பதிகம் பாடியவர் யார்?
A)சுந்தரர்
B)அப்பர்
C)திருஞான சம்பந்தர்✔
D)மாணிக்கவாசகர்
5. இசையோடு சிவணிய நரம்பின் மறைய என்று குறிப்பிடும் நூல்?
A)சிலப்பதிகாரம்
B)மணிமேகலை
C)தொல்காப்பியம்✔
D)திருக்குறள்
6. சேக்ஸ்பியரின் நாடகங்களை தழுவி பம்மல் சம்பந்தனார் எழுதிய நாடகம் _____________ .
A)மாக்பெத்
B)சிம்பெலின்
C)அமலாதித்தியன்
D)இவை மூன்றும்✔
7. எந்த வயதில் பம்மல் சம்பந்தனார் சுகுணவிலாச சபையைத் தொடங்கினார்?
A)18✔
B)23
C)17
D)20
8. காந்தருவ வேதம் என அழைக்கப்படுவது எது ?
A)நாடகம்
B)நாட்டியம்
C)இசை✔
D)இயல்
9. கானல் வரி, ஊசல் வரி, வேட்டிவ வரி போன்ற வரிப்பாடல்கள் பற்றி எதில் கூறப்பட்டுள்ளது?
A)சிலப்பதிகாரம்✔
B)தொல்காப்பியம்
C)திருக்குறள்
D)மணிமேகலை
10. மேனாட்டு நாடக முறைகளை தமிழில் புகுத்தியவர் யார் ?
A)கந்தசாமி
B)எம்.✔ கந்தசாமி
C)திண்டிவனம் ராமசாமி
D)சங்கரதாஸ் சுவாமி
11. சிலப்பதிகாரம் ______ , ________ வகை ஆடல்களையும், கூத்துகளையும் கூறுகிறது.
A)11,8✔
B)8,11
C)10,9
D)9,10
12. நாயக மன்னர்கள் காலத்தில் தோன்றிய நாடகம் எது?
A)நொண்டி
B)குறவஞ்சி✔
C)பள்ளு
D)ராசராசேச்சுவர
13. மரப்பாவைக் கூத்து பற்றிக் குறிப்பிடும் நூல் எது ?
A)தொல்காப்பியம்
B)புறநானூறு
C)திருக்குறள்✔
D)சிலப்பதிகாரம்
14. சரபேந்திர பூபாளக் குறவஞ்சி எங்கு நடைபெற்றது?
A)தஞ்சை✔
B)மதுரை
C)காஞ்சிபுரம்
D)கும்பகோணம்
15. தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலய கல்வெட்டு _______ ஆட்சிக் காலத்தில் நடந்த ராசராசேச்சுவர நாடகம் பற்றிக் கூறுகிறது.
A)இராசேந்திரன்
B)ராசராசசோழன்✔
C)குலோத்துங்கன்
D)மகேந்திரவர்மன்
Comments
Post a Comment